1) மனசு மனசு தேடும்
உடம்பு உடம்பு தேடும்
2) சிவனுக்கும் வேண்டும்
உபயதாரர்
3) இத்தனை பூனைகளுக்கி டயலும்
எலிகள் வழவிலலையா ?
4) ஒரு முறைதான் பூக்கும்
என்பதல்ல
ஒவ்வொரு முறையும் பூக்கும்
5) நான் பேச யாருமில்லை
நட்சத்திரங்களைத் தவிர
6) அறியாமையில்
தினங்கள் கழியும்
அறியும் தருணம்
ஆயுள் முடியும்
7) ஒன்றுல்போல்தான் உள்ளன
உப்பும்
கற்பூரமும்
8) எரியாமல் இருப்பதால்
எனக்குள் நெருப்பில்லை
என்றா நினைக்கிறாய்
நன்றி -- இளையபாரதி
உடம்பு உடம்பு தேடும்
2) சிவனுக்கும் வேண்டும்
உபயதாரர்
3) இத்தனை பூனைகளுக்கி டயலும்
எலிகள் வழவிலலையா ?
4) ஒரு முறைதான் பூக்கும்
என்பதல்ல
ஒவ்வொரு முறையும் பூக்கும்
5) நான் பேச யாருமில்லை
நட்சத்திரங்களைத் தவிர
6) அறியாமையில்
தினங்கள் கழியும்
அறியும் தருணம்
ஆயுள் முடியும்
7) ஒன்றுல்போல்தான் உள்ளன
உப்பும்
கற்பூரமும்
8) எரியாமல் இருப்பதால்
எனக்குள் நெருப்பில்லை
என்றா நினைக்கிறாய்
நன்றி -- இளையபாரதி